பெற்ற பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்து துடிதுடிக்க கொன்ற தாய்!

தமிழகத்தில் குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து 2 மகள்களை துடிதுடிக்க கொன்ற தாயின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த சமுத்திரம் காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் கனகராஜ். இவரது மனைவி சாந்திமீனா(வயது 40). இவர்களுக்கு, லோகநாதன்(14) என்ற மகனும், கோகிலா(13), லலிதா(11) என்ற 2 மகள்கள் என 3 குழந்தைகள். கனகராஜ் இறந்துவிட்டதால், சாந்திமீனா குழந்தைகளுடன் கணவர் வீட்டாருடன் சேர்ந்து வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 19ம் திகதி வீட்டிலிருந்த 2000 ரூபாய் … Continue reading பெற்ற பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்து துடிதுடிக்க கொன்ற தாய்!